×

தமிழ்நாடு, புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது..!!

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.2 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தமிழ்நாடு, புதுச்சேரியில் 3,302 மையங்களில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய பொதுத்தேர்வு மார்ச் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.

The post தமிழ்நாடு, புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu, Puducherry ,Chennai ,Puducherry, Tamil Nadu ,Tamil Nadu, ,Puducherry ,Puducherry, Tamilnadu ,
× RELATED 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் எழுதிய 10ம்...